அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டிருக்கும் போது (தம் துணைவியாரிடம்),
"ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள்.
அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
நூல் : முஸ்லிம் (504)
"ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள்.
அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.
நூல் : முஸ்லிம் (504)
No comments:
Post a Comment