எதிரிகளை போர்க்களத்தில் சந்திக்கும் போது ஓதும் துஆ
யா அல்லாஹ் நீயே எனக்கு பக்கபலம்.
நீயே எனக்கு உதவி செய்பவன்.
உனது உதவி கொண்டே நான் சுற்றிச் சுழல்கிறேன்.
மேலும் உன் உதவி கொண்டே தாக்குதல் தொடுக்கிறேன்.
உனது உதவி கொண்டே (எதிரிகளுடன்) போரிடுகிறேன்.
நூல்:
அபூதாவூத் பாகம் 2 பக்கம் 42
திர்மிதி பாகம் 5 பக்கம் 572.
ஸஹீஹுத் திர்மிதி பாகம் 3 பக்கம் 183
No comments:
Post a Comment